குடியரசுத் தலைவர் செயலகம்
ஐந்து நாடுகளின் தூதர்கள் இந்திய குடியரசுத் தலைவரிடம் நியமன சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்
Posted On:
05 JAN 2024 5:43PM by PIB Chennai
அஜர்பைஜான், லெசோத்தோ, ஜாம்பியா, இலங்கை மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் தூதர்கள், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவை இன்று (05.01.2024) குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்கள் நியமன சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.
சான்றிதழ்களை சமர்ப்பித்தவர்கள்:
1. அசர்பைஜான் குடியரசின் தூதர் திரு எல்சின் நாரிமன் ஓக்லு ஹுசைனி
2. லெசோத்தோ நாட்டின் தூதர் திருமதி லெபோஹாங் வாலண்டைன் மொச்சாபா
3. ஜாம்பியா குடியரசின் தூதர் திரு பெர்சி பி.சந்தா,
4. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தூதர் திருமதி சேனுகா திரேனி செனவிரத்ன
5. கிரேக்கத் தூதர் திருமதி அலிகி கௌட்சோமிடோபௌலோ
-----
(Release ID: 1993564)
ANU/AD/BS/KPG/KRS
(Release ID: 1993625)