பிரதமர் அலுவலகம்

திரைக் கலைஞர் சாய்ரா பானு பிரதமரைச் சந்தித்தார்

Posted On: 10 NOV 2023 11:00PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை, தில்லியில் இன்று மூத்த திரைப்பட ஆளுமை சாய்ரா பானு சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"சாய்ரா பானு அவர்களுடனான சந்திப்பு மிகவும் அருமையானது. திரைப்பட உலகில் முன்னோடியான அவரது பணிகள், தலைமுறைகள் கடந்தும் போற்றப்படுகின்றன. நாங்கள் இந்த சந்திப்பின்போது பல்வேறு அம்சங்கள் தொடர்பாக சிறந்த உரையாடலை மேற்கொண்டோம்."

****  

PKV/PLM/DL



(Release ID: 1976353) Visitor Counter : 65