பிரதமர் அலுவலகம்

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு அவரை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

Posted On: 31 OCT 2023 4:40PM by PIB Chennai

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 39-வது நினைவு தினமான இன்று அவரைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

 

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

 

“முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்.”

 

AD/PLM/KRS



(Release ID: 1973533) Visitor Counter : 107