பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

என் மண் என் தேசம் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு குடிமக்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்

प्रविष्टि तिथि: 01 SEP 2023 8:19PM by PIB Chennai

என் மண் என் தேசம்  பிரச்சாரம் வெற்றிபெற வாழ்த்தியுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள மண்ணால் தயாரிக்கப்பட்ட 'வாடிகா' 'ஒரே பாரதம் உன்னத பாரதம் ' லட்சியத்தை உணர்த்தும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் திரு அமித் ஷாவின் சமூக ஊடகப் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;

"நல்வாழ்த்துக்கள் பல! என் மண் என் தேசம்  ' பிரச்சாரம் நமது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் உணர்வை மேலும் வலுப்படுத்தப் போகிறது. இதன் கீழ், நாடு முழுவதிலும் இருந்து சேகரிக்கப்படும் மண் அத்தகைய ஒரு தேன் தோட்டத்தை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன். உன்னத பாரதத்தின்' பார்வையை இந்தியா உணரும். இந்த 'அமிர்த கலச யாத்ரா'வில்  பங்கேற்பதை உறுதி செய்வோம்."

*****

AD/PKV/KRS


(रिलीज़ आईडी: 1954244) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Bengali , Odia , Telugu , English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Kannada , Malayalam