பிரதமர் அலுவலகம்

பாரிசில் இந்திய சமூக மக்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

Posted On: 13 JUL 2023 11:30PM by PIB Chennai

பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலில் இந்திய வம்சாவளி மக்களிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

25-வது ஆண்டைக் கொண்டாடும் இந்திய - ஃபிரான்ஸ் உத்தி சார்ந்த கூட்டுமுயற்சியின் பல அம்சங்கள் பற்றி தமது உரையின் போது பிரதமர் எடுத்துரைத்தார்.

அந்நாட்டின் மார்செயிலில் புதிய தூதரகம் திறக்கப்பட உள்ளது குறித்தும் பிரதமர் அறிவித்தார்.

இந்திய - ஃபிரான்ஸ் கூட்டுமுயற்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும் ஃபிரான்சில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பங்களிப்பை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

***

 

LK/BR/AG



(Release ID: 1939506) Visitor Counter : 114