பிரதமர் அலுவலகம்
ஆயுஷ்மான் பாரத் திட்டம் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு
प्रविष्टि तिथि:
10 JUL 2023 9:11PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டம் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவின் ட்வீட்டை பகிர்ந்துள்ள பிரதமர்,
"ஏழைகளுக்கு உயர்தர மற்றும் குறைந்த செலவிலான சுகாதாரத்தை உறுதி செய்வதற்கான அரசின் முயற்சிகள் தொடர்ந்து வேகம் பெறுகின்றன."
***
AD/ANT/GK
(रिलीज़ आईडी: 1938637)
आगंतुक पटल : 177
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam