பிரதமர் அலுவலகம்

பிரதமர், ஒடிசாவில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து(PMNRF) நிவாரண உதவி தொகையை அறிவித்துள்ளார்.

Posted On: 02 JUN 2023 11:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒடிஸா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து(PMNRF) நிவாரண உதவி  தொகையை அறிவித்துள்ளார்

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

"ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து(PMNRF) 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

***

LG/JL/SG/DL



(Release ID: 1929593) Visitor Counter : 132