பிரதமர் அலுவலகம்
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சாபா கொரோஷிக்கு பிரதமர் வரவேற்பு
Posted On:
30 JAN 2023 7:50PM by PIB Chennai
இந்தியா வந்துள்ள ஐ.நா.சபையின் 77-வது தலைவர் திரு.எச்.இ. சாபா கொரோஷியை பிரதமர் திரு.நரேந்திர மோடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
“முதல் முறையாக இந்தியாவிற்கு வந்துள்ள ஐ.நா. சபையின் 77-வது தலைவர் திரு.எச்.இ. சாபா கொரோஷியை இன்று மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன். ஐநா உட்பட பலதரப்புவாதத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. நாங்கள் இருவரும் சர்வதேச அளவிலான நீர்வள ஆதாரங்களைப் பாதுகாப்பது குறித்து ஆலோசித்தோம். அதே போல் ஜி.20 இந்தியாவின் தலைமைத்துவத்திற்கு ஆதரவளிக்கும் ஐ.நா தலைவரை வரவேற்கிறேன்.”.
***
(Release ID: 1894779)
AP/ES/RR/KRS
(Release ID: 1894884)
Read this release in:
Bengali
,
Kannada
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam