பிரதமர் அலுவலகம்

மோர்பி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

Posted On: 30 OCT 2022 8:05PM by PIB Chennai

மோர்பியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு  பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகை வழங்கப்படும் என பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

"மோர்பியில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒவ்வொருவரின்  குடும்பத்திற்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம்  நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் @narendramodi அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்."

***



(Release ID: 1872070)



(Release ID: 1872156) Visitor Counter : 156