பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பிரதமர் கலந்து கொண்டார்

प्रविष्टि तिथि: 02 OCT 2022 7:41PM by PIB Chennai

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தி ஸ்மிருதியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.

 

பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

 

"#காந்திஜெயந்தியை முன்னிட்டு காந்தி ஸ்மிருதியில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டேன்." .

**************


(रिलीज़ आईडी: 1864566) आगंतुक पटल : 216
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam