பிரதமர் அலுவலகம்
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
26 SEP 2022 5:51PM by PIB Chennai
முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இறுதி சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்றிரவு டோக்கியோ புறப்படுகிறார்.
இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“நெருங்கிய நண்பரும், இந்தியா- ஜப்பான் நட்புறவின் சிறந்த சாதனையாளராக திகழ்ந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக நான் இன்றிரவு டோக்கியோ செல்கிறேன்.”
“அனைத்து இந்தியர்களின் சார்பாக, பிரதமர் கிஷிதா மற்றும் திருமதி அபே-வுக்கு நான் இரங்கலை தெரிவிப்பேன். மறைந்த அபே அவர்கள் எதிர்பார்த்ததுபோல், இந்திய-ஜப்பான் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
**************
(Release ID: 1862290)
IR-RS-SM
(வெளியீட்டு அடையாள எண்: 1862330)
வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam