பிரதமர் அலுவலகம்

ஒடிசாவின் ஜார்சுகுடாவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 17 SEP 2022 1:40PM by PIB Chennai

ஒடிசாவின் ஜார்சுகுடாவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது;

"ஒடிசாவின் ஜார்சுகுடாவில் நடந்த விபத்து வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்: பிரதமர்"

*********



(Release ID: 1860095) Visitor Counter : 104