குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஐந்து நாடுகளின் தூதர்கள் தங்களது நியமனங்களை குடியரசு தலைவரிடம் அளித்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 14 SEP 2022 12:11PM by PIB Chennai

இந்தியாவுக்கான தூதர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிரியா  அரபு குடியரசு  தூதர்  டாக்டர் பாசாம்  அல்கத்தீப், செக் குடியரசு தூதர் டாக்டர் எலிஸ்கா சிக்கோவா, காங்கோ குடியரசு தூதர் திரு ரெயிமண்ட் செர்ஜி பாலே, நவ்ரு குடியரசு துணைத் தூதர் திருமதி மார்லன் இனம்வின் மோசஸ், சவுதி அரேபியா தூதர் திரு சாலிஹ் ஈத் அல் –ஹூசைனி ஆகியோரின் நியமனங்களை குடியரசு தலைவர் மாளிகையில் இன்று (செப்டம்பர் 14. 2022) நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு தலைவர்  திருமதி திரௌபதி முர்மு ஏற்றுகொண்டார்.

 

**************


(வெளியீட்டு அடையாள எண்: 1859150) வருகையாளர் எண்ணிக்கை : 238
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Punjabi