பிரதமர் அலுவலகம்
துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
Posted On:
11 SEP 2022 6:32PM by PIB Chennai
துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் அவரைப் பின்பற்றுவோருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!"
*****
(Release ID: 1858552)
Visitor Counter : 152
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam