பிரதமர் அலுவலகம்

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 11 SEP 2022 6:32PM by PIB Chennai

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் அவரைப்  பின்பற்றுவோருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!"

 

*****



(Release ID: 1858552) Visitor Counter : 152