பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 11 SEP 2022 6:32PM by PIB Chennai

துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

 ட்விட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"துவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந் சரஸ்வதி மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சோகமான தருணத்தில் அவரைப்  பின்பற்றுவோருக்கு எனது இரங்கல்கள். ஓம் சாந்தி!"

 

*****


(रिलीज़ आईडी: 1858552) आगंतुक पटल : 185
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam