பிரதமர் அலுவலகம்
ஞானம், செயல் மற்றும் பக்தியின் மிகச்சரியான கலவையாக யோகா திகழ்கிறது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUN 2022 11:16AM by PIB Chennai
ஞானம், செயல் மற்றும் பக்தியின் மிகச்சரியான கலவையாக யோகா திகழ்கிறது என்று பிரதமர் திரு. நரேந்திர மோதி கூறியுள்ளார். அதிவேகமாக இயங்கி வரும் உலகில், யோகா மிகவும் தேவையான அமைதியை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
"ஞானம், செயல் மற்றும் பக்தியின் அற்புதமான கலவையாக யோகா பரிமளிக்கிறது. அதிவேகமாக இயங்கும் உலகில், ஆழ்ந்த மனஅமைதியை தருவதாய் யோகா விளங்குகிறது."
(Release ID: 1833707)
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1833709)
வருகையாளர் எண்ணிக்கை : 161
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam