பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 07 MAY 2022 10:36AM by PIB Chennai

உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் ஏற்பட்ட சாலை விபத்து மனதை மிகவும் உருக்குகிறது. இந்த விபத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன்: பிரதமர்

****



(Release ID: 1823432) Visitor Counter : 151