பிரதமர் அலுவலகம்
உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
07 MAY 2022 10:36AM by PIB Chennai
உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
“உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் ஏற்பட்ட சாலை விபத்து மனதை மிகவும் உருக்குகிறது. இந்த விபத்தில் தங்களது அன்பிற்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன்: பிரதமர்”
****
(Release ID: 1823432)
Visitor Counter : 151
Read this release in:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada