பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தியாகிகள் தினத்தையொட்டி தியாகிகளுக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 MAR 2022 9:19AM by PIB Chennai

தியாகிகள் தினமான இன்று பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

இந்தியத் தாயின் அழியாப் புதல்வர்களான வீர் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு தியாகிகள் தினத்தில் புகழஞ்சலி. தாய்நாட்டிற்காக இன்னுயிரை இழக்கும் அவர்களின் உணர்வு நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். ஜெய் ஹிந்த்!

 

***


(வெளியீட்டு அடையாள எண்: 1808583) வருகையாளர் எண்ணிக்கை : 197