பிரதமர் அலுவலகம்

கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் பிரதமர் துயரடைந்தார்

Posted On: 03 FEB 2022 10:30PM by PIB Chennai

கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது :

“கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் துயரடைந்துள்ளேன். சோகமான இந்த தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்கள்:
PM @narendramodi"

***************



(Release ID: 1795765) Visitor Counter : 114