பிரதமர் அலுவலகம்
கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் பிரதமர் துயரடைந்தார்
Posted On:
03 FEB 2022 10:30PM by PIB Chennai
கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது :
“கிஷ்த்வார் சாலை விபத்து காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பால் துயரடைந்துள்ளேன். சோகமான இந்த தருணத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆறுதல்கள்:
PM @narendramodi"
***************
(Release ID: 1795765)
Visitor Counter : 114
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam