எரிசக்தி அமைச்சகம்

மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தத்தில் ஆர்இசி நிறுவனமும், கேஎஃப்டபிள்யூ வளர்ச்சி வங்கியும் கையெழுத்திட்டுள்ளன

Posted On: 23 DEC 2021 2:38PM by PIB Chennai

மத்திய அரசின் கிராமப்புற மின்மயமாக்கல் நிறுவனமான ஆர்இசி நிறுவனம் 169.5 மில்லியன் அமெரிக்க டாலர் கடனுதவி பெறுவதற்கு, கேஎஃப்டபிள்யூ வளர்ச்சி வங்கியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வழங்கிய ஒப்புதலின்படி இந்தோ – ஜெர்மன் இருதரப்பு ஒத்துழைப்பின் கீழ் இந்த கடனுதவி வழங்கப்பட உள்ளது.

இந்த கடனுதவி, புதுமையான சூரியசக்தி தொழில்நுட்ப அடிப்படையிலான  இந்தியாவின் மின்உற்பத்தித் திட்டங்களுக்கு  பயன்படுத்தப்பட உள்ளது.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1784549

-------



(Release ID: 1784591) Visitor Counter : 168