பிரதமர் அலுவலகம்
பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்
Posted On:
15 NOV 2021 10:18AM by PIB Chennai
பிர்சா முண்டாவின் பிறந்தநாளில் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி சிறப்பு மிக்கப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
விடுதலைப் போராட்டத்திற்கு வலுசேர்ப்பதற்கு அவரது பங்களிப்பையும் ஆதிவாசி சமாஜத்தின் நலன்களுக்கு அவரின் போராட்டத்தையும் திரு மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"பகவான் பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலிகள். சுதந்திர இயக்கத்திற்கு ஒரு கூர்மையான பலத்தைக் கொடுத்ததோடு, பழங்குடி சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்கவும் அவர் எப்போதும் போராடினார். நாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும்."
(Release ID: 1771858)
Read this release in:
Hindi
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam