பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் ரோம் சென்றடைந்தார்

प्रविष्टि तिथि: 29 OCT 2021 11:28AM by PIB Chennai

16-வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் திரு.நரேந்திர மோடி ரோம் சென்றடைந்தார்.

இத்தாலி அரசு அதிகாரிகள் மற்றும் இத்தாலியில் உள்ள இந்தியத் தூதர் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

@narendramodi

உலகளாவிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான  முக்கிய அமைப்பான ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் வந்து இறங்கியுள்ளேன். இந்த ரோம் பயணம் மூலம் வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதையும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.


***


(रिलीज़ आईडी: 1767439) आगंतुक पटल : 295
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam