பிரதமர் அலுவலகம்

நவராத்திரி காலத்தில் அன்னை கால்ராத்ரியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்

Posted On: 12 OCT 2021 9:07AM by PIB Chennai

நவராத்திரி காலத்தில் அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் கோரி அன்னை கால்ராத்ரியிடம் பிரதர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.

பிரதமர் டுவிட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது ;

"मां कालरात्रि से प्रार्थना है कि सारी बाधाओं को दूर कर वे हर किसी के जीवन में सुख, शांति, समृद्धि और उत्तम स्वास्थ्य लेकर आएं।"



(Release ID: 1763157) Visitor Counter : 196