பாதுகாப்பு அமைச்சகம்

1971-ம் ஆண்டு போரில் பங்கேற்ற இந்திய கடற்படையினருக்கு, வங்கதேச போர்கப்பலில் கவுரவம்

Posted On: 06 OCT 2021 1:54PM by PIB Chennai

வங்கதேச தந்தை பங்கபந்து ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு பிறந்த தினம் தற்போது கொண்டாடப்படுகிறது. இதன்  ஒரு பகுதியாக, 1971ம் ஆண்டு போரில், வங்கதேச விடுதலைக்கு பங்களிப்பு அளித்த இந்திய கடற்படையின் 10 முன்னாள் அதிகாரிகள் மற்றும் வீரர்களைவிசாகப்பட்டினம் வந்துள்ள  வங்கதேச கடற்படை கப்பல் பிஎன்ஸ் சமுத்ர அவிஜனில், இந்தியாவுக்கான வங்கதேச தூதர் மேதகு திரு முகமது இம்ரான் நேற்று கவுரவித்தார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1761377

                                                                                                                                     *******



(Release ID: 1761505) Visitor Counter : 163