குடியரசுத் தலைவர் செயலகம்

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 AUG 2021 4:58PM by PIB Chennai

டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் 2021 ஆகஸ்ட் 14 அன்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்.

 

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1744494) வருகையாளர் எண்ணிக்கை : 269
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Malayalam