சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சர்வதேச ஓட்டுநர் உரிமத்தில் “சாலைப் போக்குவரத்திற்கான 1949 செப்டம்பர் 19-ன் சர்வதேச மரபு” முத்திரையை பதிக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

Posted On: 21 SEP 2020 2:53PM by PIB Chennai

மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், சர்வதேச ஓட்டுநர் உரிமையை வழங்கும்போது, அதன் முதல் பக்கத்தில் “சாலைப்போக்குவரத்திற்கான 1949 செப்டம்பர் 19-ன் சர்வதேச மரபு” முத்திரையைப் பதிக்குமாறு மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், அறிவுறுத்தியுள்ளது. இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை, இந்த முத்திரை இல்லாததாலேயே பல நாடுகள் ஏற்க மறுப்பதாக அமைச்சகத்திற்கு வந்த புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரிவான தகவல்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1657237

***



(Release ID: 1657354) Visitor Counter : 108