பிரதமர் அலுவலகம்

பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் கனமழை மற்றும் மின்னலால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 25 JUN 2020 9:06PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, பிகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களின் சில பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

*****



(Release ID: 1634424) Visitor Counter : 160