அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

சர்வதேச மேம்பாட்டு ஆராய்ச்சி மையம் புற்றுநோய் சிகிச்சைக்காக அரிய பூமி அடிப்படையிலான காந்தமண்டலப் பொருளை உருவாக்குகிறது

Posted On: 07 JUN 2020 2:56PM by PIB Chennai
தூள் உலோகம் மற்றும் புதிய பொருள்களுக்கான சர்வதேச மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் (ARCI) விஞ்ஞானிகள், தன்னியக்க ஆராய்ச்சி மேம்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டிஎஸ்டி) மையம், புற்றுநோய் சிகிச்சைக்குத் திறம்பட பயன்படுத்தக்கூடிய ஒரு அரிய-பூமியை அடிப்படையாகக் கொண்ட காந்தவியல் பொருளை உருவாக்கியுள்ளது. ARCI ஆல் உருவாக்கப்பட்ட காந்தவியல் பொருள்கள் (ஒரு சில பொருள்கள் காந்தவியல் மண்டலம் பயன்பாடு மற்றும் அகற்றுதலின் போது வெப்பமாக அல்லது குளிராக மாறக் காரணமாகின்றன) ஸ்ரீ சித்ரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (SCTIMST) சோதிக்கப்படுகின்றன. ஆராய்ச்சிப் பணிகள் குறித்த ஒரு கட்டுரை ஜர்னல் ஆஃப் அலாய்ஸ் அண்ட் காம்பவுண்ட்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலதிக விவரங்களுக்கு: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1630035

******
 



(Release ID: 1630061) Visitor Counter : 252