பிரதமர் அலுவலகம்
பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளன்று பிரதமர் அன்னாருக்கு புகழஞ்சலி
प्रविष्टि तिथि:
27 MAY 2020 11:06AM by PIB Chennai
நாட்டின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அன்னாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
“நமது முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று அன்னாருக்கு புகழஞ்சலி” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1627103)
आगंतुक पटल : 328
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam