குடியரசுத் தலைவர் செயலகம்

சஞ்சய் கோத்தாரி மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பதவியேற்பு

प्रविष्टि तिथि: 25 APR 2020 11:45AM by PIB Chennai

இன்று காலை 10.30 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக திரு. சஞ்சய் கோத்தாரி பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் முன்னிலையில் அவர் உறுதிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்..


(रिलीज़ आईडी: 1618116) आगंतुक पटल : 206
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu