பிரதமர் அலுவலகம்

தில்லியின் அனாஜ் மண்டி தீ விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 08 DEC 2019 12:00PM by PIB Chennai

தில்லி, ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோருக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தில்லி, ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் கோரமானதாகும். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்திருப்போர் பற்றியே எனது சிந்தனை உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். சோகமான சம்பவம் நடந்த இடத்தில் அதிகாரிகள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள்” என்று பிரதமர் கூறியுள்ளார்.

 

தில்லி, ராணி ஜான்சி சாலையில் உள்ள அனாஜ் மண்டியில் ஏற்பட்ட தீ விபத்து மிகவும் கோரமானதாகும். தங்களின் அன்புக்குரியவர்களை இழந்திருப்போர் பற்றியே எனது சிந்தனை உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். சோகமான சம்பவம் நடந்த இடத்தில் அதிகாரிகள் சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள்.

 

 

*****



(Release ID: 1595458) Visitor Counter : 95