பிரதமர் அலுவலகம்

ராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி

Posted On: 19 NOV 2018 10:18AM by PIB Chennai

ராணி லட்சுமிபாய் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

“ஒவ்வொரு இந்தியனுக்கும் ராணி லட்சுமிபாய் ஒரு வழிகாட்டி. எப்பேர்ப்பட்ட இடர்பாடுகளையையும் எதிர்கொள்ளும் அவருடைய துணிச்சல் மற்றும் காலனித்துவத்தை வலுவாக எதிர்த்த அவரது உறுதிபாடு என்றும் மறக்கமுடியாதது. இவரை போன்ற மாமனிதர்களாலே இந்தியா சுதந்திரம் பெற்றது. அவரது பிறந்த தினத்தன்று அவரை நினைவு கூர்வோம்”, என்று பிரதமர் கூறினார்.

*****

விகீ/ஸ்ரீ



(Release ID: 1553102) Visitor Counter : 122