பிரதமர் அலுவலகம்

வட மாநிலங்களில் புழுதிப் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து உதவித் தொகை வழங்க பிரதமர் ஒப்புதல்

प्रविष्टि तिथि: 04 MAY 2018 7:55PM by PIB Chennai

2018 மே 2ம் தேதி பல்வேறு வட மாநிலங்களில் புழுதிப் புயலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குப் பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் திரு. நரேந்திர மோடி ஒப்புதல் அளித்தார்.

இந்தப் புழுதிப் புயலில் சிக்கிப் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 உதவித் தொகை அளிக்கவும் பிரதமர் ஒப்புதல் அளித்துள்ளார்.

***


(रिलीज़ आईडी: 1531542) आगंतुक पटल : 122
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada