பிரதமர் அலுவலகம்
உண்மையான ஞானமுடையவரின் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 SEP 2026 8:27AM by PIB Chennai
உண்மையான ஞானமுடையவரின் பண்புகளை எடுத்துரைக்கும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
உண்மையான ஞானமுடையவர் தனது திட்டங்களையும், நடவடிக்கைகளையும் அவற்றை நிறைவேற்றும் வரை மற்றவர்களிடம் வெளிப்படுத்தாமல் இருக்கிறார். இது போன்ற, ஒழுக்கமுடைய, பகுத்தறிவுமிக்க, சிந்தனைமிக்க நபரே உண்மையான ஞானியாகக் கருதப்படுகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2305294®=3&lang=1
***
SS/IR/PS/SM
(வெளியீட்டு அடையாள எண்: 2305381)
வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam