பிரதமர் அலுவலகம்
பிறருடைய நலவாழ்வு, நன்மைக்கான செயல்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
19 AUG 2026 8:18AM by PIB Chennai
பிறருடைய நலவாழ்வு, நன்மைக்காகத் தொடர்ந்து உழைப்பதிலேயே மனித வாழ்க்கையின் உண்மையான நிறைவு உள்ளது என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பிரதமர் பகிர்ந்திருப்பதாவது-
ஒருவரின் உடல்திறன், செல்வம், அறிவு, பேச்சு ஆகியவற்றின் மூலம் பிறரின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய, நன்மைப்பயக்கக்கூடிய செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்வதிலேயே இந்த உலகில் மனித வாழ்க்கையின் மகத்துவமான நிறைவு அமைந்துள்ளது என்பதை இந்த நீதிமொழிக் கூறுகிறது.
***
(Release ID: 2301038)
SS/IR/SU/KR
(रिलीज़ आईडी: 2301162)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam