பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிறருடைய நலவாழ்வு, நன்மைக்கான செயல்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 19 AUG 2026 8:18AM by PIB Chennai

பிறருடைய நலவாழ்வு, நன்மைக்காகத் தொடர்ந்து உழைப்பதிலேயே மனித வாழ்க்கையின் உண்மையான நிறைவு உள்ளது என்பதை வலியுறுத்தும் சமஸ்கிருத நீதிமொழியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் பகிர்ந்திருப்பதாவது-

ஒருவரின் உடல்திறன், செல்வம், அறிவு, பேச்சு ஆகியவற்றின் மூலம் பிறரின் வாழ்வை மேம்படுத்தக்கூடிய, நன்மைப்பயக்கக்கூடிய செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்வதிலேயே இந்த உலகில் மனித வாழ்க்கையின் மகத்துவமான நிறைவு அமைந்துள்ளது என்பதை இந்த நீதிமொழிக் கூறுகிறது.

***

(Release ID: 2301038)

SS/IR/SU/KR    


(रिलीज़ आईडी: 2301162) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam