பிரதமர் அலுவலகம்
மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
17 AUG 2026 3:14PM by PIB Chennai
மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது;
"மேற்குவங்க மாநிலம் பிர்புமில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும்."
***
Release ID: 2300409
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2300581)
आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Telugu
,
Kannada
,
Malayalam