பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 11 JUN 2026 6:08PM by PIB Chennai

ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ஜம்மு- கஷ்மீர் முதலமைச்சர் திரு. உமர் அப்துல்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2271872) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam