பிரதமர் அலுவலகம்
ஹரியானா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
02 APR 2026 1:24PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சைனி இன்று புதுதில்லியில் சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“பிரதமர் திரு நரேந்திர மோடியை ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சைனி சந்தித்தார்.”
***
SS/SMB/LDN/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2268083)
வருகையாளர் எண்ணிக்கை : 19
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam