பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியினர் பாதுகாப்பு மன்றத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 28 MAY 2026 10:14PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் பழங்குடியினர் பாதுகாப்பு மன்றத்தின் (ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச்) பிரதிநிதிகள் சந்தித்தனர்.

 

பழங்குடியின சமூகத்தின் நலனுக்கான அவர்களின் அர்ப்பணிப்பை பிரதமர் அப்போது பாராட்டினார்.

 

இந்தச்  சந்திப்பின் போது, ​​பழங்குடியின சமூகங்களின் வளர்ச்சி, மேம்பாடு தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

***

(Release ID: 2266448)

SS/PLM/KR


(रिलीज़ आईडी: 2267369) आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam