பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அன்னை பிரம்மச்சாரிணியின் தெய்வீக மற்றும் கருணைமிக்க அருளை முன்னிலைப்படுத்துகிற சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார்

प्रविष्टि तिथि: 20 MAR 2026 9:49AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, அன்னை பிரம்மச்சாரிணியின் தெய்வீகமான மற்றும் கருணைமிக்க அருளைப் போற்றும் வகையில் சமஸ்கிருத சுபாஷிதம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் தனது சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ளார்:

தாமரை போன்ற மலர்க்கரங்களில் ஜெபமாலையையும், கமண்டலத்தையும் ஏந்திய, ஈடு இணையற்ற உயர்ந்த சக்தியான அன்னை பிரம்மச்சாரிணி எனக்கு அருள்பாலிப்பாராக.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2242788&reg=3&lang=1

----

SS/VK


(रिलीज़ आईडी: 2263208) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam