பிரதமர் அலுவலகம்
ஹரியானா ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 NOV 2025 10:50PM by PIB Chennai
ஹரியானா ஆளுநர் பேராசிரியர் ஆஷிம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"ஹரியானா ஆளுநர் பேராசிரியர் ஆஷிம் குமார் கோஷ், பிரதமர் திரு நரேந்திர மோடியை (@narendramodi) சந்தித்தார்."
----
(Release ID: 2191480)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2240929)
வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam