பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மணிப்பூர் மாநில முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர்கள், பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 24 FEB 2026 7:27PM by PIB Chennai

மணிப்பூர் முதலமைச்சர் திரு யும்னம் கெம்சந்த் சிங், துணை முதலமைச்சர்கள் திருமதி நெம்சா கிப்கென் மற்றும் திரு லோசி திகோ ஆகியோர் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினர்.

 

இந்த சந்திப்பு தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

 

“மணிப்பூர் முதலமைச்சர் திரு யும்னம் கெம்சந்த் சிங் @YKhemchandSingh, துணை முதலமைச்சர்கள் திருமதி நெம்சா கிப்கென் @KipgenNemcha மற்றும் திரு லோசி திகோ ஆகியோர் பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினர்.”

 

(Release ID: 2232341)

****

TV/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2232464) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu , Kannada , Malayalam