பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாட்டில் தமது உரையின் சில காட்சிகளை பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 JAN 2026 10:23PM by PIB Chennai

புதுதில்லியின் இன்று நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாட்டில் தாம் நிகழ்த்திய உரையின் சில காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;

“புதுதில்லியில் 28-வது காமன்வெல்த் அவைத் தலைவர்கள் மாநாட்டின்போது உலகளாவிய தளத்தில் இந்தியாவின் ஜனநாயக மரபுகளை பகிர்ந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.”

***

(Release ID: 2215123)

AD/SMB/LDN/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2229446) வருகையாளர் எண்ணிக்கை : 15