நிதி அமைச்சகம்
துறைகளுக்கு இடையேயான குழுக் கூட்டத்திற்கு நிதிச் சேவைகள் துறைச் செயலாளர் தலைமை வகித்தார்
प्रविष्टि तिथि:
02 JAN 2026 2:13PM by PIB Chennai
மத்திய நிதிச் சேவைகள் துறையின் செயலாளர் திரு. எம். நாகராஜு இன்று துறைக்கு இடையேயான குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இதில் உள்துறை அமைச்சகம் , வெளியுறவு அமைச்சகம் , வர்த்தகத் துறை, இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்தியாவில் தங்கள் கிளைகள்/பிரதிநிதி அலுவலகங்கள்/துணை நிறுவனங்களைத் திறக்க விரும்பும் வெளிநாட்டு வங்கிகள் தொடர்பாக ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளைப் பரிசீலிப்பதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.
கூட்டத்தின் போது, குழுவானது அதன் முன் வைக்கப்பட்ட முன்மொழிவுகளைப் பரிந்துரைத்தது.
Release ID: 2210758
****
TV/PKV/SH
(रिलीज़ आईडी: 2210913)
आगंतुक पटल : 9