பிரதமர் அலுவலகம்
நிகழ்காலத்தில் வாழ்வதன் ஞானத்தை வலியுறுத்தும் சமஸ்கிருத ஸ்லோகத்தை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
22 DEC 2025 9:03AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, சமஸ்கிருத ஸ்லோகம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஒருவர் கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படவோ, எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படவோ கூடாது என்றும், நிகழ்காலத்தில் செயல்படுவது மட்டுமே அறிவுள்ள செயல் என்றும் அந்தப் ஸ்லோகம் உணர்த்துகிறது என சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207281®=3&lang=1
***
SS/PKV/RK
(வெளியீட்டு அடையாள எண்: 2207319)
வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam