பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

प्रविष्टि तिथि: 04 NOV 2025 1:33PM by PIB Chennai

சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

---

AD/IR/KPG/AG

(Release ID 2186174)


(रिलीज़ आईडी: 2186254) आगंतुक पटल : 52
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Nepali , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam