பிரதமர் அலுவலகம்
சிக்கிம் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 NOV 2025 1:33PM by PIB Chennai
சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
---
AD/IR/KPG/AG
(Release ID 2186174)
(வெளியீட்டு அடையாள எண்: 2186254)
வருகையாளர் எண்ணிக்கை : 61
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam