பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 NOV 2025 1:33PM by PIB Chennai

சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“சிக்கிம் ஆளுநர் திரு ஓம் பிரகாஷ் மாத்தூர், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”

---

AD/IR/KPG/AG

(Release ID 2186174)


(வெளியீட்டு அடையாள எண்: 2186254) வருகையாளர் எண்ணிக்கை : 61