பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்

प्रविष्टि तिथि: 15 OCT 2025 5:01PM by PIB Chennai

புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID: 2179462)

SS/IR/AG/SH


(रिलीज़ आईडी: 2179607) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam