பிரதமர் அலுவலகம்
திரிபுரா முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்
Posted On:
15 OCT 2025 5:01PM by PIB Chennai
புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
***
(Release ID: 2179462)
SS/IR/AG/SH
(Release ID: 2179607)
Visitor Counter : 9