பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 OCT 2025 5:01PM by PIB Chennai

புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

***

(Release ID: 2179462)

SS/IR/AG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2179607) வருகையாளர் எண்ணிக்கை : 57