பிரதமர் அலுவலகம்
திரிபுரா மாநில ஆளுநர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்
Posted On:
10 OCT 2025 6:08PM by PIB Chennai
திரிபுரா மாநில ஆளுநர் திரு இந்திரசேனா ரெட்டி நல்லு பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“திரிபுரா மாநில ஆளுநர் திரு இந்திரசேனா ரெட்டி நல்லு பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். @TripuraGovernor”
***
(Release ID: 2177453)
SS/SV/SG/SH
(Release ID: 2177581)
Visitor Counter : 5