பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

திரிபுரா மாநில ஆளுநர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்

Posted On: 10 OCT 2025 6:08PM by PIB Chennai

திரிபுரா மாநில ஆளுநர் திரு இந்திரசேனா ரெட்டி நல்லு பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“திரிபுரா மாநில ஆளுநர் திரு இந்திரசேனா ரெட்டி நல்லு பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். @TripuraGovernor”

***

(Release ID: 2177453)

SS/SV/SG/SH

 


(Release ID: 2177581) Visitor Counter : 5