பிரதமர் அலுவலகம்
திரிபுரா மாநில ஆளுநர் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்
Posted On:
10 OCT 2025 6:08PM by PIB Chennai
திரிபுரா மாநில ஆளுநர் திரு இந்திரசேனா ரெட்டி நல்லு பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“திரிபுரா மாநில ஆளுநர் திரு இந்திரசேனா ரெட்டி நல்லு பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். @TripuraGovernor”
***
(Release ID: 2177453)
SS/SV/SG/SH
(Release ID: 2177581)
Visitor Counter : 17
Read this release in:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam