பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமருடன் ஹரியானா முதலமைச்சர் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2025 9:29PM by PIB Chennai

ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி @NayabSainiBJP பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.

@cmohry”

(Release ID: 2173954)

***

SS/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2174195) வருகையாளர் எண்ணிக்கை : 41