பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு

Posted On: 01 OCT 2025 9:31PM by PIB Chennai

அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி (ஓய்வு), பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:

“அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி (ஓய்வு), பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”

(Release ID: 2173955)

***

SS/BR/SH


(Release ID: 2174194) Visitor Counter : 7