பிரதமர் அலுவலகம்
அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் பிரதமருடன் சந்திப்பு
Posted On:
01 OCT 2025 9:31PM by PIB Chennai
அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி (ஓய்வு), பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு பற்றி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
“அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் அட்மிரல் டி கே ஜோஷி (ஓய்வு), பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”
(Release ID: 2173955)
***
SS/BR/SH
(Release ID: 2174194)
Visitor Counter : 7
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam