பிரதமர் அலுவலகம்
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
Posted On:
15 AUG 2025 6:44AM by PIB Chennai
நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று (15.08.2025) வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:
"மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துகள். இந்த சிறந்த தருணம் நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும் புதிய உற்சாகத்தைக் கொண்டு வரட்டும். இதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் இலக்கு புதிய உத்வேகத்தைப் பெறட்டும். ஜெய் ஹிந்த்!"
"அனைவருக்கும் மகிழ்ச்சியான சுதந்திர தின வாழ்த்துகள். நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்கவும், வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டியெழுப்பவும் மேலும் கடினமாக உழைக்க இந்த நாள் நம்மை ஊக்குவிக்கட்டும். ஜெய் ஹிந்த்!"
***
(Release ID: 2156667)
AD/PLM/RJ
(Release ID: 2156808)
Read this release in:
Marathi
,
Telugu
,
Malayalam
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
English
,
Urdu
,
Hindi
,
Punjabi
,
Gujarati
,
Kannada